tag:blogger.com,1999:blog-4811488557715528740.post2893131306612118822..comments2023-07-15T08:54:50.349-07:00Comments on எண்திசை: காலப்பிழை..இராமநாதன் சாமித்துரைhttp://www.blogger.com/profile/03956886026109487519noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4811488557715528740.post-42160093702210821082010-08-07T09:44:36.076-07:002010-08-07T09:44:36.076-07:00அருமையாண கவிதை அன்புச் சகோதரரே!
ஃபப்பில் குடி...அருமையாண கவிதை அன்புச் சகோதரரே!<br /><br />ஃபப்பில் குடித்துவிட்டு கொட்டம்மடிக்கும் பெண்களுக்கு(???) வரிந்துகட்டிக்கொண்டு வக்காலத்து வாங்க பெண்கள் நல(??) வாரியம் காத்துக்கொண்டிருக்கின்றது<br />அதே சமயம் குடிகார கணவர்களிடம் அடிஉதை பட்டு வயற்காட்டில் மாடாய் உழைத்து பிள்ளைகளை படிக்க வைக்க உயிரையும் கொடுத்து உழைக்கும் என்தாய்போன்ற சகோதரிகளுக்கு ஆதாரவாகவும்<br />பரிந்து பேசவும் இவர்களை காக்க ஒரு நாதியுமில்லை நம்நாட்டில்...<br /><br /><br />இதுபோல் ஒரு தாய்க்குப்பிறந்து அவரின் பேச்சைக்கேட்காமல் ஒரு பெண்உருவில் உள்ள மிருகத்திடம் சிக்கி சின்னாபின்னமானவன்...<br /><br />அருமையாண கவிதை மற்றும் பொறுத்தமான புகைப்படம்...<br /><br />தொடரட்டும் தங்கள் பணி<br /><br />என்றும் அன்புடன்,<br /><br />தங்கள் சகோதரன்<br /><br /><br />498ஏ அப்பாவி498ஏ அப்பாவிhttps://www.blogger.com/profile/16594633293379307313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4811488557715528740.post-69738845836364677492010-07-23T01:12:43.474-07:002010-07-23T01:12:43.474-07:00நம் வாழ்வின் ஆணிவேர் இவர்கள் தான் ஆணிவேர் கண்களுக்...நம் வாழ்வின் ஆணிவேர் இவர்கள் தான் ஆணிவேர் கண்களுக்கு தெரிவதில்லை எப்போதும். அது வெளிச்சத்தை விரும்புவதில்லையோகா....https://www.blogger.com/profile/05190105636577396409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4811488557715528740.post-38278142984620312642010-07-17T08:46:12.007-07:002010-07-17T08:46:12.007-07:00இன்றைய தேதிக்கு இப்படிதான் நிறைய பெண்களின் வாழ்வு ...இன்றைய தேதிக்கு இப்படிதான் நிறைய பெண்களின் வாழ்வு முடிந்து போகிறது..<br /><br />காலம் கடந்தபின் ஞானம் பெற்றான் என சொல்லும் கவிதை வாழ்வின் எதார்த்தம்...Anonymousnoreply@blogger.com